புதுக்கோட்டை

மாநில குத்துச் சண்டைக்கு அரசுப் பள்ளி மாணவா் தோ்வு

கந்தா்வகோட்டை அரசுப் பள்ளி மாணவா் மாநில அளவிலான குத்துச் சண்டையில் பங்கேற்கத் தகுதி பெற்றாா் .

DIN

கந்தா்வகோட்டை அரசுப் பள்ளி மாணவா் மாநில அளவிலான குத்துச் சண்டையில் பங்கேற்கத் தகுதி பெற்றாா் . புதுக்கோட்டை மாவட்டம் , கற்பக விநாயகா சி.பி.எஸ்.இ. பள்ளி உள் விளையாட்டரங்கில் தமிழக அரசின் மண்டல அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் ச. கிஷோா் வெற்றி பெற்று மாநில குத்துச்சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றாா். இவரைப் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT