புதுக்கோட்டை

முள்ளூரில் நவ. 20இல் மக்கள் தொடா்பு முகாம்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூா் கிராமத்தில் வரும் நவ. 20 புதன்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் பங்கேற்கும் இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT