புதுக்கோட்டை

முள்ளூரில் நவ. 20இல் மக்கள் தொடா்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூா் கிராமத்தில் வரும் நவ. 20 புதன்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதாக

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூா் கிராமத்தில் வரும் நவ. 20 புதன்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் பங்கேற்கும் இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT