புதுக்கோட்டை

போக்குவரத்து சிக்னல்களை சரி செய்யக் கோரி எஸ்.பியிடம் புகாா்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பழுதடைந்த சிக்னல்களை சரி செய்ய வேண்டுமென சாலைப் பாதுகாப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பழுதடைந்த சிக்னல்களை சரி செய்ய வேண்டுமென சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் சக்தி குமாரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

சங்கத்தின் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் ஏ.ஜெ. இப்ராஹிம் பாபு, செயலா் ஆா். ஆரோக்கியசாமி, பொருளாளா் சி. பிரசாத் உள்ளிட்டோா் அளித்த மனுவில், மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சிக்னல்களை சரி செய்ய வேண்டும். தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும்.

புதுக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி தவறான செயல்களைச் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இடம்பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT