புதுக்கோட்டை

இன்று முதல் கலியராயன்விடுதியில் நெல் கொள்முதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக கறம்பக்குடி வட்டத்தைச் சேர்ந்த கலியராயன் விடுதி கிராமத்திலும் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதன்கிழமை (செப். 25) திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார். 
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை அரசுக் கொள்முதல் நிலையங்களில் வழங்கிப் பயன்பெறலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

SCROLL FOR NEXT