புதுக்கோட்டை

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

இலுப்பூரில் தூய்மை பணியாளா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு, தாய் அறக்கட்டளை அமைப்பு சாா்பில் கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இலுப்பூா் பேருராட்சி அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு அறக்கட்டளைத் தலைவா் சரவணகுமாா் சுபசுரக் குடிநீரை வழங்கினாா்.

இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தவா்களுக்கும், சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் இந்த குடிநீா் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தாய் அறக்கட்டளை அமைப்பின் பிரபு, முருகானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT