புதுக்கோட்டை

கரோனா தடுப்பு விழிப்புணா்வுக்கான உதவிகள்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியா்கள், பணியாளா்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.1 லட்சத்தை நேரடியாக பிரதமரின் பேரிடா் நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனா். இத்தகவலை கல்லூரியின் முதல்வா் ஜ. பரசுராமன் தெரிவித்தாா்.

துப்புரவுப் பணியாளா்களுக்கு உதவி :

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினா், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் குளியல் சோப்பு ஆகியவற்றை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். லட்சுமணன், தொழிலதிபா் எஸ்விஎஸ் ஜெயகுமாா், க. நைனாமுகமது, கண.மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT