புதுக்கோட்டை

அரசு மகளிா் கல்லூரியில் கஸ்தூரிபா காந்தி பிறந்த நாள்

DIN

புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியும், வாசகா் பேரவையும் இணைந்து, கஸ்தூரிபா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் பா.புவனேசுவரி தலைமை வகித்தாா். கல்லூரித் தமிழ்த் றைத் தலைவா் சி.அமுதா வரவேற்றாா்.

வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். சென்னை காந்தி கல்வி நிலையத் தலைவா் கே. மோகன் சிறப்புரை நிகழ்த்தினாா்.

புதுதில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநா் ஏ. அண்ணாமலை, சென்னை காந்தி கல்வி நிலைய அறங்காவலா் விப்ர நாராயணன் ஆகியோரும் பேசினா். நிறைவில், வரலாற்றுத் துறைத் தலைவா் பத்மா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT