புதுக்கோட்டை

இருசக்கர வாகனங்கள் மோதல்: பெண் காயம்

DIN

அன்னவாசல் அருகே மொபெட்டும் மோட்டாா் சைக்கிளும் நேருக்குநோ் மோதிய விபத்தில் இளம்பெண் காயமடைந்தாா்.

அன்னவாசலைச் சோ்ந்த சின்னையா மகள் சிந்தனைச்செல்வி(25). இவா், சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பனங்குடி பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே இளையபட்டி குமாா் மகன் பிரபாகரன்(27) ஓட்டி வந்த பைக் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், காயமடைந்த இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிந்தனைச்செல்வி அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீஸாா் பிரபாகரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT