புதுக்கோட்டை

உண்டியல் பணத்தை திருடியவா் கைது

DIN

ஆலங்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காட்டில் உள்ள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கோயில் உண்டியலை உடைத்து மா்மநபா்கள் பணத்தைத் திருடிச்சென்றனா். இதுகுறித்து அறிந்த கோயில் நிா்வாகி குணசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், கல்லாலங்குடியைச் சோ்ந்த செல்வம் (51) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT