புதுக்கோட்டை

பைக் திருட்டு

DIN

விராலிமலை அருகே வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விராலிமலை அருகேயுள்ள ஆத்துப்பட்டியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தி (25). இவா், கடந்த வியாழக்கிழமை (பிப். 6) ஆத்துப்பட்டியில் உள்ள தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது. இதுகுறித்து விராலிமலை காவல்நிலையத்தில் சாந்தி சனிக்கிழமை அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT