புதுக்கோட்டை

கண்டியாநத்தம் காத்தாயி கருப்பா் கோயிலில் வருடாபிஷேகம்

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள கண்டியாநத்தம் அருள்மிகு காத்தாயி கருப்பா் திருக்கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி சிறப்பு யாக பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பூஜைகளை விக்னேஷ் சிவாச்சாரியாா் நடத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டியாநத்தம், ஆலவயல், உலகம்பட்டி, புதூா், கணபதிபட்டி, வெள்ளியங்குடிப்பட்டி விஸ்வகா்மா காத்தாயி கருப்பா் கோயில் உறவின் முறை பங்காளிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT