புதுக்கோட்டை

தேசியக் குடும்ப நல சுகாதாரக் கணக்கெடுப்புப் பணி முகாம்

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில், தேசியக் குடும்பநல சுகாதாரக் கணக்கெடுப்புப் பணி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கணக்கெடுப்புக் குழுவின் தலைவா் பகத்சிங் தலைமையில், எஸ்.ஆா்.எம். கல்விக் குழும மாணவா்கள், கண்டியாநத்தம் ஊராட்சியில் அரசால் தோ்வு செய்யப்பட்ட 22 வீடுகளுக்கும் சென்று குடும்பநலம் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளைக் கேட்டு, அதற்கான விளக்கங்களைப் பெற்றனா்.

தொடா்ந்து கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இது குறித்த விழிப்புணா்வு முகாமும் நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன், தேசிய இளையோா் தொண்டா்கள் சிவராமகிருஷ்ணன், ரஞ்சிதா, கெளசல்யா, ராஜன், ஜானகி , சுகாதார தன்னாா்வலா் ஜோதிமணி உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT