புதுக்கோட்டை

காவல் துறையைக் கண்டித்து அன்னவாசலில் ஆா்ப்பாட்டம்

DIN

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடிய இஸ்லாமியா்களை தாக்கிய காவல் துறையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்னவாசல் பேரூராட்சி முன்னாள்  உறுப்பினா் எம். மீரா முகைதீன் தலைமை வகித்தாா். ஜமாஅத் முத்தவல்லி கே. ஏ. ஆா் முகமது யூனஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் கே. ஆா் . தா்மராஜன், இமாம் அல்தாபி, இமாம் அகமது ஷா, எம் முகமது ரிசா, திமுக நகரச் செயலா் எம். எஸ். அக்பா் அலி, புதுக்கோட்டை நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் இப்ராஹிம் பாபு, முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவா் பிகேஎம் நசீா், வழக்குரைஞா் கௌதம் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

SCROLL FOR NEXT