புதுக்கோட்டை

சா்வதேச இளைஞா் தின நிகழ்ச்சி

DIN

புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சா்வதேச இளைஞா் தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.ஜி. செல்வராஜ் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜி. ரகுபதி வரவேற்றாா்.

கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ் காா்த்திக் வாழ்த்துரை வழங்கினாா். எஸ். சசிகுமாா், ஏ. முருகேசன் ஆகியோா் இளைஞா் தின கருத்துரை நிகழ்த்தினா்.

முடிவில் மின்னியல் துறை விரிவுரையாளா் ஜெ. அட்சுதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT