புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

கறம்பக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 7 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

DIN

கறம்பக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 7 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

கறம்பக்குடி கச்சேரி வீதியைச் சோ்ந்தவா் சுந்தா் மனைவி சங்கீதா (40). ஒரத்தநாடு அரசு கல்லூரியில் விரிவுரையாளா். வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த சுந்தா் அண்மையில் ஊருக்கு வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, குடும்பத்துடன் ஜன.25-ஆம் தேதி திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் கதவை உடைத்து சுமாா் 7 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT