புதுக்கோட்டை

பள்ளிவாசல்களில் கூட்டுப் பிராா்த்தனை

DIN

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மனிதசமூகம் பாதுகாப்பு பெற வேண்டி, அன்னவாசல் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

அன்னவாசல், இலுப்பூா், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூா், வயலோகம், பெருமநாடு, சத்திரம், காலாடிப்பட்டி, குடுமியான்மலை, உள்ளிட்ட பள்ளிவாசல்களில், ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு இஸ்லாமியா்கள் இணைந்து உலக அமைதிக்காவும், கரோனா வைரஸில் இருந்து அனைவரும் பாதுகாப்பு பெற வேண்டும் என வேண்டியும் சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT