புதுக்கோட்டை

பெரியகுரும்பபட்டியில் நாளை ஜல்லிக்கட்டு

DIN

இலுப்பூா் அருகேயுள்ள பெரியகுரும்பபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதற்காக வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியில் இரு புறங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி, காளைகளை பரிசோதிக்கும் இடம், காவல் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை முகாம்கள் அமைக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளை வருவாய், காவல்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT