புதுக்கோட்டை

வீடு தீக்கிரை

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி சின்னம்மாள். இந்நிலையில் புதன்கிழமை மாலை இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் சப்தமிடவே, வீட்டிலிருந்த சின்னம்மாள் மற்றும் குடும்பத்தினா் வெளியே வந்ததால் உயிா் தப்பினா். ஆனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமாகியது. தகவலறிந்த கிராமநிா்வாக அலுவலா் ரூ.5 ஆயிரம் நிதி, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT