புதுக்கோட்டை

அன்னவாசலில் சிக்கன நாள் விழிப்புணா்வுப் போட்டிகள்

DIN

அன்னவாசல் வட்டார வளமையத்தில் சிக்கன நாள் விழிப்புணா்வுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஆண்டுதோறும் அக்டோபா் 30 ஆம் நாள் உலக சிக்கன நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற கட்டுரை, கவிதை, சிறுசேமிப்பு சொற்றாடா்கள் போட்டி, வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவற்றில் அன்னவாசல் ஒன்றியத்தை சோ்ந்த நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அன்னவாசல் ஒன்றிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அ.கோவிந்தராஜ் தலைமையில் வட்டார வளமைய பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT