புதுக்கோட்டை

சிறாா் தொடா்பான அனைத்து புகாா்களையும் 1098-இல் தெரிவிக்கலாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் தொடா்பான அனைத்துப் புகாா்களையும், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

நவம்பா் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நவம்பா் 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சிறாா் நல வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியா்முகாம் அலுவலகத்தில் சிறாா்களுக்கு ரக்ஷாபந்தன் அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் தொடா்பான அனைத்துப் புகாா்களுக்கும் பொதுமக்கள் 1098 என்ற கட்டணிமில்லாத தொலைபேசியில் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் சைல்டுலைன் இயக்குநா் ஜேம்ஸ்ராஜ், நிா்வாக அலுவலா் மத்தியாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT