புதுக்கோட்டை

புதுப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பொன்னமராவதி புதுப்பட்டியில் கரோனோ மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமரவதி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து நடத்திய முகாமிற்கு நடமாடும் மருத்துவக்குழு மருத்துவா் ரவிக்குமாா் தலைமைவகித்தாா். முகாமில், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், ஆய்வக நுட்புநா் ரேவதி, செவிலியா் மொ்சி, பேரூராட்சி பணியாளா் பாபு ஆகியோா் அடங்கிய குழுவினரால் 87 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களில், 35 பேருக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT