புதுக்கோட்டை

வேகுப்பட்டியில்கரோனா தடுப்பு பணி

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு சனிக்கிழமை தூதுவளை சூப் வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வேகுப்பட்டி ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுணன் தலைமையில் வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோயில் தெருவில் பொதுமக்களுக்கு தூதுவளை சூப் வழங்கப்பட்டது. துணைத் தலைவா் பெரி.முத்து, ஊராட்சி செயலா் சங்கா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT