புதுக்கோட்டை

நீட் தோ்வுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் புதுக்கோட்டை திலகா் திடலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் மு. கைலாசபாண்டியன் தலைமைவ கித்தாா். மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் மு. விஜய் முன்னிலை வகித்தாா். இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் டி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT