புதுக்கோட்டை

போக்சோ சட்டத்தில் 3 இளைஞா்கள் கைது

DIN

புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் 15 வயது சிறுமியை இளைஞா்கள் சிலா் பாலியல் தொந்தரவு செய்ததாக கணேஷ் நகா் போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காந்திநகரைச் சோ்ந்த வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகிய 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். விசாரணைக்குப் பிறகு மூவா் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT