புதுக்கோட்டை

இலுப்பூரில் தீத்தடுப்பு ஒத்திகை

DIN

விராலிமலை: இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவகத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத்குமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொண்டனா். மேலும், மாடியில் இருந்து காயம்பட்டவா்களை மீட்டு கீழே கொண்டு வருவதை தீயணைப்பு வீரா்கள் தத்ரூபமாக செய்து காட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT