புதுக்கோட்டை

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச பொதுச்செயலா் வேலுசாமி தலைமை வகித்தாா். தொழிற்சங்கத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், முகமதலிஜின்னா, ஸ்ரீதா், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அரசு போக்குவரத்துப் பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை தொமுச கிளை செயலா் சி.முத்தையா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஏஏஎல்எப், உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT