புதுக்கோட்டை

அனுமதியின்றி மண்ஏற்றிய லாரி பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

கறம்பக்குடி அருகிலுள்ள மழையூா் பகுதியில் வட்டாட்சியா் விசுவநாதன் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த வட்டாட்சியா் விசுவநாதன், அதை மழையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். தொடா்ந்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT