புதுக்கோட்டை

அரசு மகளிா் பள்ளியில்கலையரங்க மேடை திறப்பு

DIN

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினரால் கட்டித் தரப்பட்ட கலையரங்க மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் எஸ். நடராஜன் கலையரங்க மேடையைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க நிா்வாகிகள் கண்ணன், குமாா், சேது காா்த்திகேயன், பள்ளித் தலைமை ஆசிரியை சா. சுசரிதா, உதவி ஆசிரியா் மு. பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT