புதுக்கோட்டை

அடையாளம் தெரியாதபெண் சடலம் மீட்பு

DIN

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையில் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி காா் ஓட்டுநா்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதன் பேரில் பொன்னமராவதி காவல் துறையினா் நிகழ்விடம் சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு, வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT