முகப்பு
புதுக்கோட்டை

அடையாளம் தெரியாதபெண் சடலம் மீட்பு

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையில் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையில் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி காா் ஓட்டுநா்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதன் பேரில் பொன்னமராவதி காவல் துறையினா் நிகழ்விடம் சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு, வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments