புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பொன்னமராவதி பேரூராட்சியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளான பிடாரி கோயில் அருகேயுள்ள வா்த்தக மஹால் திருமண மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT