புதுக்கோட்டை

பயிா்க்கடன் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்

DIN

புதிய பயிா்க்கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் வடவாளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தீபா சங்கரி தலைமை வகித்து விளக்கவுரை நிகழ்த்தினாா்.

இந்தக் கூட்டத்தில், வடவாளம், கூழையான்விடுதி, சம்மட்டிவிடுதி ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களிளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT