புதுக்கோட்டை

மீன் ஏலக் கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணமேல்குடி தெற்கு ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டிணத்தில் ரூ. 1.70 கோடியில் மீன் ஏலம் மற்றும் வலைகள் உலா்த்தும் கூடம் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்து, பூமி பூஜையை அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். ஊராட்சி ஒன்றியம், வருவாய்த்துறை மற்றும் மீன்வளத் துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT