முகப்பு
புதுக்கோட்டை

அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் சாா்பில் இந்தப் பயிற்சி தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தின் முதல்வா் அ. சாதனை குரல் முன்னிலை வகித்தாா். பிப்ரவரி 4-ஆம் தேதி வரை 37 நாள்கள் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.

அரசு அலுவலகப் பணி நடைமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் தொகுப்பில் 295 இளநிலை உதவியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றுள்ளனா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ஜே. சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.