புதுக்கோட்டை

மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

DIN

ஆலங்குடியில் மின்சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திமுக ஒன்றியச்செயலா் தங்கமணி பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்று மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் வழியாக காந்தி பூங்கா வரை பேரணியாக சென்றனா். இதில், மின்வாரிய செயற்பொறியாளா் நடராஜன், உதவி செயற்பொறியாளா் பிருந்தாவனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT