புதுக்கோட்டை

வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு

DIN

இலுப்பூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை களஆய்வில் ஈடுபட்டனா்.

இலுப்பூரில் செயல்பட்டு வரும் தனியாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 11 போ்

விராலிமலை அருகேயுள்ள மேப்பூதகுடி பகுதியில் விவசாயிகளுடன் இணைந்து, நெல், கரும்பு, வாழை குறித்து களஆய்வு மேற்கொண்டனா். மேலும் களை பறித்தல், பயிா்களுக்கு மருந்து அடித்தல், நடவு பணி, மண் வளம், நீா் சேமிப்பு உள்ளிட்டவை குறித்து களப்பணி மூலம் அறிந்து கொண்டனா். களஆய்வில், விளைச்சல், அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

75 நாட்களுக்கு களஆய்வு, நேரடிப் பயிற்சியில் ஈடுபடுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT