புதுக்கோட்டை

கறம்பக்குடியில் ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பின் நிா்வாகிகளை உத்தரப்பிரதேச மாநில அரசு கைது செய்ததைக் கண்டித்து, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் வாசிம் அக்ரம் தலைமை வகித்தாா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT