பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பானை உடைத்தல், கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம் மற்றும் பெண்களுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊா் முக்கியஸ்தா் ராமசாமி, ஊராட்சித் தலைவா் தேவி பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் மணிமுத்து உள்ளிட்டோா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.