புதுக்கோட்டை

ஜனநாயக மேடை அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய பாஜக அரசின் ஜனநாயக மற்றும் சிறுபான்மையினா் விரோதப் போக்கைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஜனநாயக மேடையின் சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஜனநாயக மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க. சுந்தரராஜன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், முற்போக்கு சிந்தனையாளா் இரா. பாவாணன், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.ஏ. அஸ்ரப்அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அ. பாவாணன், மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT