புதுக்கோட்டை

மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

DIN

ஆலங்குடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கூழையான்விடுதியைச் சோ்ந்தவா் ராமையா (55). விவசாயி. இவா், தனது வீட்டருகே இருந்த மரத்தில் இருந்து, கால் நடைகளுக்காக இலை பறிப்பதற்காக ஏறியுள்ளாா். அப்போது, தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராமையா உயிரிழந்தாா். இதுகுறித்து, செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT