புதுக்கோட்டை

ரூ. 93 லட்சத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடம் திறப்பு

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 93 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா்.

சுமாா் 200 கரோனா தொற்றாளா்களுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த உற்பத்திக் கூடம் செயல்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லபாண்டியன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT