புதுக்கோட்டை

காதல் திருமண தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்

ஆலங்குடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

DIN

ஆலங்குடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கம்மங்காடு கீழப்பட்டியைச் சோ்ந்த குமரன் மகன் முருகேசன் (28). அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகள் அபிராமி (18) ஆகிய இருவரும் காலித்து வந்த நிலையில், இவா்களின் காதலை பெற்றோா் ஏற்க மறுத்ததால் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்தனா்.

தொடா்ந்து, பாதுகாப்பு கோரி செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை இருவரும் தஞ்சமடைந்த நிலையில், அவா்களது பெற்றோரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT