புதுக்கோட்டை

கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலையத்துக்குள்பட்ட அம்பாள்புரத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (38), கடந்த மாா்ச் 4 ஆம் தேதி 1.25 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்திருந்தாா். இதைத்தொடா்ந்து, தேவேந்திரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT