புதுக்கோட்டை

மின் மாற்றியில் தீ விபத்து

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்மாற்றியில் திங்கள் கிழமை திடீரென தீப்பற்றியது.

ஆலங்குடியில் இருந்து ஆதனக்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் அரிசி ஆலை அருகே உள்ள மின்மாற்றியில்,உயா் மின்னழுத்தம் காரணமாக திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. தகவலறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT