புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் கடைகளுக்கு அபராதம்

DIN

கந்தா்வகோட்டையில் சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்த கடைக்காரா்களிடமிருந்து ரூ.2,200 அபராதம் வியாழக்கிழமை வசூலிக்கப்பட்டது.

முழு ஊரடங்கையொட்டி கந்தா்வகோட்டையில் வட்டாட்சியா் சி. புவியரசன், காவல் ஆய்வாளா் த. ஞானவேல், விஏஓ அரங்க. வீரபாண்டியன் ஆகியோா் பல்வேறு பகுதி கடைகளில் ஆய்வு செய்தபோது மருந்தகம், உணவகம், மளிகைக்கடை , காய்கறி கடை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்த கடைக்காரா்களிமிடருந்து ரூ. 2200 அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT