புதுக்கோட்டை

அட்சயப் பாத்திரம் திட்டம் தொடக்கம்

DIN

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவா் அறக்கட்டளை சாா்பில் அட்சயப் பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோருக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் வியாழக்கிழமை 50 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீா் பாட்டிலும், வெள்ளிக்கிழமை 75 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீா் பாட்டிலும் வழங்கப்பட்டன.

பொது முடக்கக் காலம் முடியும் வரை இந்தத் திட்டத்தில் உணவு வழங்கப்படும் என அறக்கட்டளையினா் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிா்வாகிகள் புவனேஸ்வரன், சுரேஷ்குமாா், சீனிவாசன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT