புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மக்களைத் தேடி முகாம்

DIN

பொன்னமராவதி அரிமா மெட்ரிக் பள்ளியில் மக்களைத் தேடி கரோனோ தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காசிநகரத்தாா் மேலாண்மைக் கழகம், சுகாதாரத் துறை இணைந்து நடத்திய முகாமை சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சிவகங்கை எம்பி காா்த்தி ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி ஆகியோா் தொடங்கி வைத்தனா். முகாமில் 248 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

முகாமில் காசி நாட்டுக்கோட்டை நகரத்தாா் மேலாண்மைக் கழகத் தலைவா் வழக்குரைஞா் ராமசாமி, செயலா் லெட்சுமணன், செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவா் வைரவன், மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநா் கலைவாணி, வட்டாட்சியா் ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT