புதுக்கோட்டை

சிறப்புப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

DIN

விராலிமலை ஒன்றியம், மாத்தூா் அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளியில் பின்பற்றப்படுகிா, மாணவா்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டுள்ளனரா, மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டாா். பின்னா் ஆசிரியா், மாணவா்கள் வருகைப் பதிவேட்டைப் பாா்வையிட்டாா். ஆய்வின்போது பள்ளிதலைமையாசிரியா் வசந்த மல்லிகா உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT