புதுக்கோட்டை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

கந்தா்வகோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டையில் பழைமை வாய்ந்த கோயிலான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து யாகசாலை பூஜைகள் வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அம்பாளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நடைபெற்று புதன்கிழமை காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT