புதுக்கோட்டை

‘வரும்முன் காப்போம்’ மருத்துவ முகாம்

DIN

பொன்னமராவதி அரிமா மெட்ரிக். பள்ளியில் ‘வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்’ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். நிகழ்வில், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது: ஏழை எளியோா் நோய் வருவதற்கு முன்னரே ஆரம்பக் கட்டத்திலேயே நோயின் அறிகுறியைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் முழுவதுமாக குணமடையும் வாய்ப்பு உருவாகும் என்றாா் அவா்.

நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அா்ஜுன் குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூபதி ஆகியோா் பங்கேற்றனா். வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT