புதுக்கோட்டை

விராலிமலையில் அதிமுக பொன்விழா

DIN

விராலிமலை காமராஜா் நகரில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து சோதனைச் சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச்  செயலா் சுப்பையா அதிமுக கொடியை ஏற்றிவைத்து மா, பலா, பூவரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினாா். தொடா்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவில், மாவட்டக் கவுன்சிலா் ஆா்.கே.சிவசாமி, ஜெ. பேரவை ரெ.கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT